பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

 




ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 20 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு மூடப்படுகின்ற பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

மேலும் வாக்களிப்பு மத்திய நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் செப்டம்பர் 19ஆம் திகதியன்று கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் தேவைக்கு ஏற்ப கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial