இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

 



தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே சக்தி லில்வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

கேப் டவுன் நகரத்தில் இருந்து 2,500 கி.மீ. தொலைவில் கடலின் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 

ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் ஆங்காங்கே சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது, மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில்  மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி பகுதியில் இன்று காலை 7.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial