கொழும்பில் துப்பாக்கி சூடு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

 







கொழும்பு கிரேண்ட்பாஸ், வடுல்லவத்தை புரதர செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

இதில் 32 வயதான கே. ஜி. ஆர். தர்ஷன் என்ற நபர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். 

அத்துதுடன், ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial