புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் ஒப்பந்தம், சட்டரீதியான சவால்களில் சிக்கித் தவிக்கும் நிலையில், உள்துறைச் செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன், ருவாண்டாவிற்கு சென்றுள்ளார்.
பிரித்தானியாவில் தஞ்சம் கோருபவர்கள் மத்திய ஆபிரிக்க நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டு அவர்களின் விண்ணப்பத்தை பரிசீலித்து, வெற்றியடைந்தால் அங்கேயே தீர்வு காணும் ஒப்பந்தத்திற்கு பிரித்தானியா ஒப்புக்கொண்டு 11 மாதங்கள் ஆகின்றது.
மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் புகலிடக் கோரிக்கையாளர்களின் விமானம் நிறுத்தப்பட்ட பின்னர், இதுவரை யாரும் அங்கு பயணத்தை மேற்கொள்ளவில்லை.
நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், சுயெல்லா பிரேவர்மேன், ‘பிரித்தானியா-ருவாண்டா இடம்பெயர்வு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கூட்டு என்பது, சிறிய படகுக் கடத்தல் போன்ற ஆபத்தான மற்றும் சட்டவிரோத பயணங்களுக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த தடுப்பாக செயல்படும் ஒரு சிறந்த அணுகுமுறையாகும்’ என கூறினார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment